எங்கேயாவது புன்னகை கிடைக்காதா
என அலையும் இளமை கூட்டம்,
எவளாவது புன்னகைத்தால்
உடனே போய்
புட்டம் தட்டும்..
இது மடைமை கூட்டம்..
எங்கேயாவது புன்னகை கிடைக்காதா
என அலையும் இளமை கூட்டம்,
எவளாவது புன்னகைத்தால்
உடனே போய்
புட்டம் தட்டும்..
இது மடைமை கூட்டம்..
முன்பெல்லாம் கோலங்களில் தேவதைகளை தரிசித்திருக்கிறேன்
இன்றைய அடுக்ககங்களில் செருப்பு விடவே இடமில்லாதபோது
கோலங்கள் பசை தடவி ஒட்டப்பட்ட பிறகு
பகிர்ந்தளிக்கப்பட்ட அந்த அடுக்கக வாசல் யாருக்கு சொந்தம்?